445
தற்காப்புக்காகவே ரவுடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இறந்த பிறகே, என்கவுன்டரில் கொல்லப்பட்டது ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்பது தெரியவந்ததாகவும் சென்னை காவல்துறை வடசென்னை இணை ஆணையர் பர்வ...

2043
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போலீஸ் பிடியிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்த தணிகா என்...

2903
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ரவுடி ‘குள்ள’ விஸ்வா போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், 20 நாட்களுக்கு முன்பாக காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த விஸ்...

2881
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே, வாகன தணிக்கையின்போது போலீசாரை, ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற இரண்டு ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்பட்டனர். தப்பியோடிய 2 ரவுடிகளை போலீசார் தீவிரமாக தேடி வருக...

5394
சீர்காழியில் நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று விசாரணையை தொடங்கினர்.  சீர்காழியில் கடந்த மாதம் 27ம் தேதி ...

1609
காஷ்மீரில் நடந்த போலி என்கவுண்டரில் ரொக்கமாக வெகுமதி வழங்கும் வழக்கம் இல்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ராணுவ செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் கலியா, போர் சூழ்நிலைகள...

2349
காஷ்மீரில் போலி என்கவுண்டர் நடத்திய 3 ராணுவ அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 3 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது. அவர...



BIG STORY